திங்கள், 29 டிசம்பர், 2008
இப்பத்தான்டா சொன்னேன் வெண்ணெ
அண்மையில் என்னிடம் வந்த ரூபாய்த் தாளின் முன் பக்கமுள்ள வெள்ளைப் பகுதியில் ''திருப்பிப் பார்க்காதே'' என்ற வாசகத்தை யாரோ எழுதியிருப்பதைக் கண்டேன். அப்படி என்னதான் பின் பக்கம் இருக்கிறது என்ற ஆவலில் திருப்பிப் பார்த்தேன் ''இப்பத்தான்டா சொன்னேன் வெண்ணெ''' என்று எழுதப்பட்டிருந்தது கண்டு நொந்து போனேன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
:-))))))
:-))))))))
கரிக்கிட்டுதானே!
:))
இனியாவது பெரியவங்க சொல்வழி கேட்டு நடவுங்கோ.. :)
நன்றி கிரி. -))
நன்றி ச்சின்னப் பையன்.:-)))
\\கரிக்கிட்டுதானே\\
நன்றி நாமக்கல் சிபி.
\\இனியாவது பெரியவங்க சொல்வழி கேட்டு நடவுங்கோ\\
சரிங்க... ஸ்வாதி.
நன்றி.
ரூபாய் நோட்டில் காமெடி எழுதும் அளவிற்கு போயிருக்கிறது ஒரு தமிழனின் செயல்... நாமெல்லாம் அதனைப் பார்த்து பெருமையும் அடைகிறோம். என்ன கொடும சார் :(
Arnold Edwin
தங்களின் வருகைக்கு நன்றி.
:D
ithe seyalai yaro dinamalrilum eluth padithataka nabakam
கருத்துரையிடுக