திங்கள், 29 டிசம்பர், 2008

இப்பத்தான்டா சொன்னேன் வெண்ணெ

அண்மையில் என்னிடம் வந்த ரூபாய்த் தாளின் முன் பக்கமுள்ள வெள்ளைப் பகுதியில் ''திருப்பிப் பார்க்காதே'' என்ற வாசகத்தை யாரோ எழுதியிருப்பதைக் கண்டேன். அப்படி என்னதான் பின் பக்கம் இருக்கிறது என்ற ஆவலில் திருப்பிப் பார்த்தேன் ''இப்பத்தான்டா சொன்னேன் வெண்ணெ''' என்று எழுதப்பட்டிருந்தது கண்டு நொந்து போனேன்

12 கருத்துகள்:

கிரி சொன்னது…

:-))))))

சின்னப் பையன் சொன்னது…

:-))))))))

நாமக்கல் சிபி சொன்னது…

கரிக்கிட்டுதானே!

:))

ஸ்வாதி சொன்னது…

இனியாவது பெரியவங்க சொல்வழி கேட்டு நடவுங்கோ.. :)

படகு சொன்னது…

நன்றி கிரி. -))

படகு சொன்னது…

நன்றி ச்சின்னப் பையன்.:-)))

படகு சொன்னது…

\\கரிக்கிட்டுதானே\\
நன்றி நாமக்கல் சிபி.

படகு சொன்னது…

\\இனியாவது பெரியவங்க சொல்வழி கேட்டு நடவுங்கோ\\
சரிங்க... ஸ்வாதி.
நன்றி.

எட்வின் சொன்னது…

ரூபாய் நோட்டில் காமெடி எழுதும் அளவிற்கு போயிருக்கிறது ஒரு தமிழனின் செயல்... நாமெல்லாம் அதனைப் பார்த்து பெருமையும் அடைகிறோம். என்ன கொடும சார் :(

படகு சொன்னது…

Arnold Edwin
தங்களின் வருகைக்கு நன்றி.

A N A N T H E N சொன்னது…

:D

பெயரில்லா சொன்னது…

ithe seyalai yaro dinamalrilum eluth padithataka nabakam